2 இராஜாக்கள் 15:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:29-38