2 இராஜாக்கள் 15:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:25-34