லூக்கா 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

லூக்கா 5

லூக்கா 5:1-4