லூக்கா 24:36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.

லூக்கா 24

லூக்கா 24:30-39