யோசுவா 15:30-45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

30. எல்தோலாத், கெசீல், ஒர்மா,

31. சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,

32. லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

33. பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,

34. சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

35. யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,

36. சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட பதினான்கு.

37. சேனான், அதாஷா, மிக்தால்காத்,

38. திலியான், மிஸ்பே, யோக்தெயேல்,

39. லாகீஸ், போஸ்காத், எக்லோன்,

40. காபோன், லகமாம், கித்லீஷ்,

41. கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.

42. லிப்னா, ஏத்தேர், ஆஷான்,

43. இப்தா, அஸ்னா, நெத்சீப்,

44. கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது.

45. எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும்,

யோசுவா 15