யோசுவா 15:20-34 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்:

21. கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், ஏதேர், யாகூர்,

22. கீனா. திமோனா, ஆதாதா,

23. கேதேஸ், ஆத்சோர், இத்னான்,

24. சீப், தேலெம், பெயாலோத்,

25. ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர்,

26. ஆமாம், சேமா, மொலாதா,

27. ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத்,

28. ஆத்சார்சுவால், பெயர்செபா, பிஸ்யோத்யா,

29. பாலா, ஈயிம், ஆத்சேம்,

30. எல்தோலாத், கெசீல், ஒர்மா,

31. சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா,

32. லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது.

33. பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா,

34. சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம்,

யோசுவா 15