யோசுவா 15:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும்.

யோசுவா 15

யோசுவா 15:4-20