யாத்திராகமம் 25:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும்.

யாத்திராகமம் 25

யாத்திராகமம் 25:22-35