மாற்கு 10:51 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.

மாற்கு 10

மாற்கு 10:49-52