மத்தேயு 26:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.

மத்தேயு 26

மத்தேயு 26:16-23