மத்தேயு 22:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள்.

மத்தேயு 22

மத்தேயு 22:1-15