மத்தேயு 13:29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.

மத்தேயு 13

மத்தேயு 13:26-32