மத்தேயு 13:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

மத்தேயு 13

மத்தேயு 13:27-37