புலம்பல் 4:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது.

புலம்பல் 4

புலம்பல் 4:10-19