புலம்பல் 4:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.

புலம்பல் 4

புலம்பல் 4:6-20