நெகேமியா 12:1-8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா,

2. அமரியா, மல்லூக், அத்தூஸ்,

3. செகனியா, ரெகூம், மெரெமோத்,

4. இத்தோ, கிநேதோ, அபியா,

5. மியாமின், மாதியா, பில்கா,

6. செமாயா, யோயாரிப், யெதாயா,

7. சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.

8. லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.

நெகேமியா 12