நியாயாதிபதிகள் 5:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணி வழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய இரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய இரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள்.

நியாயாதிபதிகள் 5

நியாயாதிபதிகள் 5:24-31