சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப் போலிருக்கிறது.

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4

சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:1-3