சங்கீதம் 77:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று.

சங்கீதம் 77

சங்கீதம் 77:1-12