சங்கீதம் 31:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

சங்கீதம் 31

சங்கீதம் 31:1-3