சங்கீதம் 142:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வலதுபுறமாய்க் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

சங்கீதம் 142

சங்கீதம் 142:1-6