எரேமியா 51:54 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும்.

எரேமியா 51

எரேமியா 51:50-62