எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரைமுளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்.

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6

எபிரெயருக்கு எழுதின நிருபம் 6:1-8