எண்ணாகமம் 23:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப் போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் 23

எண்ணாகமம் 23:4-15