எண்ணாகமம் 16:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.

எண்ணாகமம் 16

எண்ணாகமம் 16:29-34