3. மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள்.
4. அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா.
5. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத்.
6. யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப்.
7. இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால்.
8. எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா.
9. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி.