உபாகமம் 32:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தர வெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்.

உபாகமம் 32

உபாகமம் 32:6-19