ஆதியாகமம் 48:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான்.

ஆதியாகமம் 48

ஆதியாகமம் 48:1-16