ஆதியாகமம் 48:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான்.

ஆதியாகமம் 48

ஆதியாகமம் 48:8-12