ஆதியாகமம் 47:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்துபோயிற்று.

ஆதியாகமம் 47

ஆதியாகமம் 47:3-23