ஆதியாகமம் 33:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான்.

ஆதியாகமம் 33

ஆதியாகமம் 33:1-18