ஆதியாகமம் 31:52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.

ஆதியாகமம் 31

ஆதியாகமம் 31:42-55