ஆதியாகமம் 31:46 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம் பண்ணினார்கள்.

ஆதியாகமம் 31

ஆதியாகமம் 31:42-55