ஆதியாகமம் 30:42 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.

ஆதியாகமம் 30

ஆதியாகமம் 30:35-43