ஆதியாகமம் 18:30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.

ஆதியாகமம் 18

ஆதியாகமம் 18:20-33