ஆதியாகமம் 17:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும்.

ஆதியாகமம் 17

ஆதியாகமம் 17:7-18