2 நாளாகமம் 32:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள்.

2 நாளாகமம் 32

2 நாளாகமம் 32:19-24