2 நாளாகமம் 32:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

2 நாளாகமம் 32

2 நாளாகமம் 32:18-20