2 நாளாகமம் 18:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்த வழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

2 நாளாகமம் 18

2 நாளாகமம் 18:21-31