2 நாளாகமம் 13:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள்.

2 நாளாகமம் 13

2 நாளாகமம் 13:9-18