2 நாளாகமம் 11:6-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

6. அவன் பெத்லகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும்,

7. பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும்,

8. காத்தும், மரேஷாவும், சீப்பும்,

9. அதோராயீமும், லாகீசும், அசேக்காவும்,

10. சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக் கட்டி,

11. அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும்,

12. யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான்.

13. இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள்.

2 நாளாகமம் 11