2 சாமுவேல் 7:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான்.

2 சாமுவேல் 7

2 சாமுவேல் 7:1-11