2 சாமுவேல் 7:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான்.

2 சாமுவேல் 7

2 சாமுவேல் 7:1-3