2 சாமுவேல் 19:33 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்து பராமரிப்பேன் என்றான்.

2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:25-36