2 சாமுவேல் 19:32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான்.

2 சாமுவேல் 19

2 சாமுவேல் 19:22-37