2 இராஜாக்கள் 15:35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான்.

2 இராஜாக்கள் 15

2 இராஜாக்கள் 15:30-38