2 இராஜாக்கள் 14:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 14

2 இராஜாக்கள் 14:10-25