1 நாளாகமம் 2:34-36 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

34. சேசானுக்குக் குமாரத்திகளேயன்றி குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.

35. சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள்.

36. அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான்.

1 நாளாகமம் 2