1 சாமுவேல் 10:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான்.

1 சாமுவேல் 10

1 சாமுவேல் 10:16-27