1 இராஜாக்கள் 4:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.

1 இராஜாக்கள் 4

1 இராஜாக்கள் 4:18-29